சென்னை: 10-ம் வகுப்பு தேர்வு முடிவு குளறுபடி தொடர்பாக விசாரணைக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டார். பள்ளி வராத, இடைநின்ற மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் தயாரித்தது எப்படி எனவும் கேள்வி எழுப்பினார்.
Tags : Commissioner of School Education , Commissioner,School Education ,ordered, inquiry into , 10 exam results