×

10-ம் வகுப்பு தேர்வு முடிவு குளறுபடி தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டார் பள்ளிக்கல்வித்துறை ஆணையர்

சென்னை: 10-ம் வகுப்பு தேர்வு முடிவு குளறுபடி தொடர்பாக விசாரணைக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டார். பள்ளி வராத, இடைநின்ற மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் தயாரித்தது எப்படி எனவும் கேள்வி எழுப்பினார். 


Tags : Commissioner of School Education , Commissioner,School Education ,ordered, inquiry into , 10 exam results
× RELATED கல்வித்துறை தொடர்பான தகவல்களை தர வேண்டும்: பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு