×

மூணாறு அருகே ராஜமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக உயர்வு

கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக அதிகரித்துள்ளது. குடியிருப்பு பகுதியில் மண்ணில் புதைந்து கிடந்த மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 53-ஆக உள்ளது.


Tags : Rajamalai ,Munnar , death toll, landslide, Rajamalai near Munnar, risen to 53
× RELATED தொழிலாளர் குடியிருப்புகளை சீரமைக்க...