×

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இதுவரை சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இதுவரை சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பி.இ. படிப்பில் சேர தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் விரைவில் கலந்தாய்வு நடத்த உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க ஆன்லைனில் ஆக.16 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 


Tags : Tamil Nadu , 1.5 lakh ,students, engineering ,courses, Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...