×

திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா உறுதி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,069 ஆக அதிகரித்துள்ளது.


Tags : district ,Corona ,Thiruvarur , Thiruvarur District, Corona
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்