×

கேரள மூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு எண்ணி்க்கை 50 ஆக உயர்வு

மூணாறு: கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்த மேலும் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே 49 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.


Tags : Kerala , Kerala, three landslides, fatalities
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...