மூணாறு: கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்த மேலும் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 49 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.