×

செப்.30 வரை பயணிகள் ரயில், விரைவு ரயில், புறநகர் ரயில் சேவைகள் கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: செப்.30 வரை பயணிகள் ரயில், விரைவு ரயில், புறநகர் ரயில் சேவைகள் கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட நிலையில் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Tags : announcement ,Federal Government ,Government , No passenger train, express train, suburban train services,Sep 30, Federal Government announcement
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...