×

கால்நடைப்பூங்கா மூலமாக உயர்ரக பசுக்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.: முதல்வர் பேட்டி

கள்ளக்குறிச்சி: கால்நடைப்பூங்கா மூலமாக உயர்ரக பசுக்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கள்ளக்குறிச்சியில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். ஊட்டியில் ரூ.48 கோடியில் கால்நடை விந்தணு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது. மேலும் விவசாய விளைப் பொருட்களை சேமித்து வைக்க கிடங்குகள் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : High ,quality, cows , Interview ,Chief
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...