×

திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளருக்கு கொரோனா

திருப்பூர்: திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பெண் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் கிருமி நாசினி தெளித்து காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.


Tags : Corona ,Tirupur North Women's Police Station Female Inspector ,inspector ,Police Station ,Tirupur North Women's , Corona, female ,inspector,e Tirupur North,Police ,Station
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு