×

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதாகி உயிரிழந்த பால்துரை மரணம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதாகி உயிரிழந்த பால்துரை மரணம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார். ஜூலை 24-ல் கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி பால்துரை உயிரிழந்தார். பால்துரையின் உடல் அரசு மருத்துவமனை பிணவரையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நீதித்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Tags : Balthurai ,death ,Magistrate ,Sathankulam , Magistrate , death , Balthurai,Sathankulam, murder case
× RELATED டெல்லியில் கோர்ட் சம்மனை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் மனு!!