×

மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 47-ஆக அதிகரிப்பு

கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து மேலும் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளது.


Tags : landslide ,Munnar , death, toll,landslide ,Munnar, 47
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு