×

பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும் என யுஜிசி திட்டவட்டம்

டெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும் என யுஜிசி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்பது சட்டமாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக்குழு தரப்பு வாதம் செய்து வருகிறது.

Tags : university ,UGC , UGC plans,conduct exams, university ,final year students
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...