மூணாறு: கேரளத்தின் மூணாறில் நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிலச்சரிவில் புதையுண்டவர்களில் 43 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. இன்னும் 27 பேர் நிலச்சரிவில் சிக்கி புகையுண்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.