- தினத்தன்று
- மோடி
- வெள்ளையரை விட்டு வெளியேறு
- நினைவு நாள்
- வெள்ளையனே வெளியேறும் இயக்கத்திலிருந்து வெளியேறு
டெல்லி: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளை முன்னிட்டு அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் கூறினார்.