×

கேரள தங்கக் கடத்தல் வழக்கு; பைசல் பரீத்திடம் விசாரணை மேற்கொள்ள துபாய் செல்கிறது தேசிய புலனாய்வு முகமை குழு

திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய நபரான பைசல் பரீத்திடம் விசாரணை மேற்கொள்ள துபாய் செல்ல தேசிய புலனாய்வு முகமை குழு முடிவு செய்துள்ளது. விசாரணை மேற்கொள்ள என்.ஐ.ஏ பிரிவு எஸ்.பி உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் துபாய் செல்ல செய்துள்ளனர். மேலும் என்.ஐ.ஏ குழு துபாய் வர துபாய் காவல்துறை அனுமதி வழங்கியதாகவும் கூறப்படுகிறது.



Tags : Kerala ,Faisal Pareed ,team ,National Intelligence Agency ,Dubai ,Investigation ,National Intelligence Agency Team ,Faisal Bareed , Kerala Gold Smuggling, Faisal Bareed, Investigation, National Intelligence Agency Team
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...