×

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக தடுப்புச் சுவரில் மோதியதில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து

கன்னியாகுமரி: தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக தடுப்புச் சுவரில் மோதியதில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகு கவிழ்ந்து விபத்தில் 10 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.


Tags : 2 boats, capsize ,Thangaipattinam ,fishing ,harbor, wall
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...