×

அதீத கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் தொடரும்

சென்னை: அதீத கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்  தொடர்கிறது.  சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர், தஞ்சை, திருவாரூர்  நாகையில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவகாற்றின் காரணமாக  புதுச்சேரி, காரைக்காலிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : district ,Nilgiris , Heavy rains, Nilgiris district, Red Alert will continue
× RELATED குன்னூர் அருகே சிறுத்தை, கரடி வீடு...