×

இ-பாஸ் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.! உயர்நீதிமன்றம்

சென்னை: இ-பாஸ் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ-பாஸ் வழங்க ரூ.500 முதல் ரூ.2000 வரை லஞ்சம் பெறப்படுவதாக உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கொரோனா நேரத்திலும் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல ஊழல் ஊழியர்கள் செயல்படுகின்றன என்று  உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


Tags : High Court , E-Pass, Bribery, High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...