×

கோழிக்கோடு விமான விபத்து.: தமிழக முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

சென்னை: கோழிக்கோடு விமான விபத்து சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் உறவுகளை இழந்தவர்களுக்கு அதனை தாங்கும் சக்தியை இறைவன் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : Palanisamy ,plane crash ,Tamil Nadu ,Kozhikode , Kozhikode, plane ,crash,Tamil Nadu, Chief Minister, Palanisamy,condoles
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...