×

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் பொதுப் போக்குவரத்து தொடங்கப்படும் : முதல்வர் பழனிசாமி

நெல்லை : சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது; குழுவின் அறிக்கை அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது; குழு அளிக்கும் அறிக்கையின்படி முடிவு எடுக்கப்படும்.பயிர் காப்பீட்டு திட்டத்தின் .கீழ் விவசாயிகளுக்கு ரூ.8,000 கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் பொதுப் போக்குவரத்து தொடங்கப்படும், என்றார்.


Tags : corona spread ,Palanisamy ,Tamil Nadu , Public transport will start as soon as the corona spread in Tamil Nadu comes under control: Chief Minister Palanisamy
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...