×

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக வரும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல்வர் அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை : பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக வரும் ஆகஸ்ட்  10ஆம் தேதி முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



Tags : Minister Senkottayan ,Chief Minister ,schools , Schools, Students, Admissions, August 10, Chief Minister, will announce, Minister Senkottayan
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...