இந்தியா இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் ராஜபக்சவின் கட்சி முன்னிலையில் உள்ளதை அடுத்து பிரதமர் மோடி வாழ்த்து dotcom@dinakaran.com(Editor) | Aug 06, 2020 மோடி தேர்தலில் இலங்கை கட்சி ராஜபக்ஷ டெல்லி: இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் ராஜபக்சவின் கட்சி முன்னிலையில் உள்ளதை அடுத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புள்ள சூழலிலும் தேர்தலை சிறப்பாக நடத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிக்காக இடைகாலமாக திறக்க வேதாந்தா நிறுவனம் கோரிக்கை.: உச்சநீதிமன்றம் மறுப்பு
விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது!: காங். காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா பேச்சு..!!
பேரறிவாளன் விடுதலை குறித்து 3 நாட்களில் ஆளுநர் முடிவெடுப்பார்!: சுப்ரீம்கோர்ட்டில் ஆளுநர் சார்பில் மீண்டும் உறுதி..!!
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம்: ஒரு வாரத்தில் முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்.!!!
ஒரே நாளில் 14,545 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.06 கோடியாக உயர்வு...1.88 லட்சம் பேர் சிகிச்சை.!!!
இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 14,545 பேர் பாதிப்பு; 18,002 பேர் குணம்; 163 பேர் உயிரிழப்பு
சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிப்பு....விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை.!!!
கர்நாடகாவில் வெடிமருந்து லாரி வெடித்த விபத்தில் 8 பேர் பலி: துயரமடைந்த குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்.!!!
கர்நாடக மாநிலத்தில் 1 முதல் 5 வரை பள்ளிகள் திறப்பது முடிவாகவில்லை: கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தகவல்