×

டாஸ்மாக் கடைகளின் வருவாயில் அரசு நலத்திட்ட உதவிகள் செய்தாலும், மதுக்கடைகளை திறந்ததில் பொதுநலன் இல்லை: ஐகோர்ட் கிளை

மதுரை: டாஸ்மாக் கடைகளின் வருவாயில் அரசு நலத்திட்ட உதவிகள் செய்தாலும், மதுக்கடைகளை திறந்ததில் பொதுநலன் இல்லை என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுக்கூடங்களில் பாட்டில், பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக அகற்றப்படுகின்றனவா? சமூக இடைவெளி, கிருமி நாசினி பயன்பாடு கடைபிடிக்கப்படுகிறதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.


Tags : government ,liquor stores ,stores ,Tasmac ,Icord Branch ,branch ,Tasmag , Tasmac Store, Government, Public Welfare No, iCord Branch
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...