காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழியில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். தாமரை குளத்தில் மூழ்கி சிறுவர்கள் சுதன்(11), ஜெகத் பிரியன்(9) ஆகியோர் உயிரிழந்தனர்.
Tags : boys ,pond ,Tiruputkuzhi ,Kanchipuram. , 2 boys ,drowned , pond ,Tiruputkuzhi ,Kanchipuram