×

பெரம்பலூர் அருகே தடுப்பணையில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தடுப்பணையில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.  புதிதாக கட்டப்பட்டு வரும் மருதையாற்று நீர்த்தேக்கத்தை பார்வையிடச் சென்ற இளைஞர்கள் உயிரிழந்தனர்.


Tags : youths ,Perambalur , Two, youths , detention ,Perambalur
× RELATED குமாரபாளையம் அருகே கோர விபத்து பனை...