×

தூத்துக்குடியில் வைபவ் ரோந்து கப்பலில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று

தூத்துக்குடி: தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான வைபவ் ரோந்து கப்பலில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்ட 2 வீரர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Thoothukudi ,soldiers ,Corona ,Vaibhav , Corona , 2 soldiers ,Vaibhav, patrol ,ship,Thoothukudi
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...