×

திண்டுக்கல் மக்களின் நீண்ட நாள் கனவான மருத்துவக் கல்லூரி விரைவில் அமையவுள்ளது.! முதல்வர் எடப்பாடி பழனிசாமி

திண்டுக்கல்: தமிழகத்தில் இதுவரை 2.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மக்களின் நீண்டநாள் கனவான மருத்துவக் கல்லூரி விரைவில் அமையவுள்ளது என்று அவர் கூறினார்.

Tags : Edappadi Palanisamy ,Dindigul , Dindigul Medical College, Chief Edappadi Palanisamy
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்