×

அரசின் அறிவுரையை கடைபிடித்தால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.! முதல்வர் பழனிசாமி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிறப்பான பணியை மேற்கொண்ட ஆட்சியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு  முதல்வர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அரசின் அறிவுரையை கடைபிடித்தால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

Tags : Palanisamy ,government. , Corona, Curfew, Public, Chief Edappadi Palanisamy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...