×

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு; 40,699 பேர் பலி : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40,699 ஆகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று குணமானவர்கள் எண்ணிக்கை 13,28,336 ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சை பெறுபவர்கள் 5,95,501 ஆக அதிகரித்துள்ளது.



Tags : announcement ,Corona ,Federal Ministry of Health , India, corona, treatment, healers, number, rise
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...