இந்தியா கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபால் குணமடைந்தார் dotcom@dinakaran.com(Editor) | Aug 05, 2020 புதுச்சேரி NR Jayapal புதுச்சேரி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபால் குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் எம்.எல்.ஏ. ஜெயபாலின் குடும்பத்தினரும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்: ஜாங் ஷான்ஷனினனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார் முகேஷ் அம்பானி
பெரும்பான்மை இல்லை என்றாலும் சுயமான கருத்தில் உறுதியாக நிற்போம் : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்விட்டரில் சூசகம்!!
மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் 8 கட்டங்களாக தேர்தல்.. பாஜக விருப்பம் போல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதா?: முதல்வர் மம்தா கேள்வி
19 செயற்கைகோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது இந்த ஆண்டின் முதல் ராக்கெட் : 25.30 மணி நேர கவுண்ட் டவுன் தொடங்கியது!!
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி சட்டத்தின் ஓட்டைகளில் பதுங்கும் அதிகாரிகள், பிரமுகர்கள்: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பது எப்போது
மும்பையில் ஜெலட்டின் குச்சிகளுடன் அம்பானி வீட்டருகே நின்றது திருட்டு கார்: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் முகமூடியுடன் வந்த மர்ம ஆசாமிக்கு வலை
ஏழுமலையான் கோயிலில் பிரசாதம் வழங்க துளசி விதைகள் உள்ள பச்சை மேஜிக் பைகள்: கீழே போட்டால் செடி முளைக்கும்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஜாதி வாரி கணக்கெடுப்பு மனு விரைவில் விசாரணை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
சட்டப்பேரவை கூட்டுக் கூட்டத்தில் பேச வந்த இமாச்சல் ஆளுநரை தாக்க முயற்சி: 5 காங். எம்எல்ஏ.க்கள் சஸ்பெண்ட்