மதுரை: எதன் அடிப்படையில் திராவிடர் கழகம் ஜனநாயகத்துக்கு எதிரானது என மனுதாரர் கூறுகிறார்? என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 51 உட்பிரிவு Aக்கு எதிராக தி.க. செயல்படுவதாக கூற காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.