×

கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஷராபுதீன், ஷபீக் ஆகியோரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

எர்ணாகுளம்: கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஷராபுதீன், ஷபீக் ஆகியோரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஷராபுதீன், ஷபீக் ஆகியோரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து எர்ணாகுளம் என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : NIA ,Shafiq ,Kerala , Kerala, Gold Smuggling, Sharabuddin, Shafiq, NIA, Permission
× RELATED இஸ்லாமியர்கள் நூறு சதவீதம்...