×

நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை: நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வலது கையை இழந்த பாக்கியலெட்சுமி என்ற தொழிலாளிக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். நுண் உரம் தயாரிக்கும் கூடத்தில் பணி செய்த போது விபத்து ஏற்பட்டது. 28-ம் தேதி நெல்லை வரும் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Office ,Demonstration ,cleaning staff ,Nellie Collector , Nellie, cleaning staff, demonstration
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...