×

வீட்டு வாடகையை வசூலிக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் வாபஸ்

சென்னை: ஊரடங்கு காலத்தில் வீட்டு வாடகையை வசூலிக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அபராதத்துடன் மனு தள்ளுபடி செய்யப்படும் என்று ஐகோர்ட் எச்சரித்ததால் மனுதாரர் வாபஸ் பெற்றார். வீட்டு வாடகையை வசூலிக்க தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸ்சாண்டர் வழக்கு தொடர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 


Tags : house , collecting , rent, house ,withdrawn , iCourt
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...