×

கூடலூர் பகுதியில் தொடர் மழை.! மாயாற்றில் வெள்ளப்பெருக்கு

கூடலூர்: கூடலூர் பகுதியில் தொடர் மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  தெங்குமரஹடா தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.


Tags : Kudalur ,Mayar ,Flooding , Kudalur,Flooding , Mayar
× RELATED கூடலூர் நகர் பகுதியில் இரவு நேரத்தில் காட்டு யானை உலா: பொதுமக்கள் அச்சம்