×

திருவாரூர் மாவட்டத்தில் தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்த சொந்த அண்ணன்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் அண்ணனே தம்பியை கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணன் சிவகுமார் பணம் கேட்டு தம்பி முருகவேலிடம் முறையிட்டுள்ளார். பணம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த அண்ணன் கத்தியால் குத்தி தம்பி முருகவேலை கொலை செய்துள்ளார்.


Tags : brother ,district ,Thiruvarur ,death , Own brother, stabbed ,brother , Thiruvarur ,district
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...