குற்றம் ஆம்பூர் அருகே கடத்திவரப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Aug 04, 2020 ஆம்பூர் திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கடத்திவரப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாதனூர் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையின் போது கடத்தல் ரேஷன் அரிசி, லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாடிக்கையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி, தங்கள் வசம் கவரும் நோக்கில் பிஎஸ்என்எல் இணைப்பு பெட்டியை சேதப்படுத்திய தனியார் செல்போன் நிறுவன இன்ஜினியர் கைது: உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு வலை
சொத்துக்காக மைத்துனர் கொடூர கொலை; கள்ளக்காதலால் விபரீதம்; எஸ்ஐ மகனும் சிக்கினார் 2 ஆண்டுகளுக்கு பின் கூலிப்படையுடன் அண்ணி கைது
கலர் ஜெராக்ஸ் எடுத்த ரூபாய் நோட்டுகள் பறிமுதல் போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு: பெண் உள்பட 2 பேர் கைது
இரட்டை கொலை உட்பட 40க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய மயிலாப்பூர் பிரபல ரவுடி வெட்டி கொலை: தோட்டம் சேகர் கொலைக்கு பழிக்குப்பழி : ஒருவாரம் நோட்டமிட்டு 6 பேர் வெறிச்செயல்