தருமபுரி: தருமபுரி மாவட்டம் பிலிகுண்டு அருகே காவிரி ஆற்றில் முதலை கடித்து ஒருவர் உயிரிழந்தார். மீன் பிடிக்க சென்ற காட்டு ராஜா என்பவரை முதலை கடிதத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Tags : river ,Dharmapuri district ,Cauvery ,Pilikundu , Dharmapuri, Pilikundu, crocodile, death