×

தருமபுரி மாவட்டம் பிலிகுண்டு அருகே காவிரி ஆற்றில் முதலை கடித்து ஒருவர் உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பிலிகுண்டு அருகே காவிரி ஆற்றில் முதலை கடித்து ஒருவர் உயிரிழந்தார். மீன் பிடிக்க சென்ற காட்டு ராஜா என்பவரை முதலை கடிதத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tags : river ,Dharmapuri district ,Cauvery ,Pilikundu , Dharmapuri, Pilikundu, crocodile, death
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை