×

தேனி மாவட்டம் கூடலூரில் எழுத்தர் உள்பட 5 காவலர்களுக்கு கொரோனா

தேனி: தேனி மாவட்டம் கூடலூரில் எழுத்தர் உள்பட 5 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதியானதால் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.


Tags : guards ,Theni district ,Corona ,Cuddalore , Corona, 5 guards ,n Cuddalore, Theni ,district
× RELATED வெளிமாநில வரத்து அதிகரிப்பு வருசநாட்டில் தேங்கும் தேங்காய்கள்