×

ஆந்திராவில் சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்த 3 பேர் உயிரிழப்பு

கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏற்கனவே பிரகாசம் மாவட்டம் குரிசேடு, பாமுரு கிராமத்தில் சாராயத்துடன் சானிடைசர் கலந்து குடித்த 19 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Tags : Andhra Pradesh , Andhra, Sanitizer, 3 killed
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி