சென்னை: மும்மொழி திட்டத்தை திணிக்கும் கல்விக் கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று திமுக தோழமைக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தோழமைக் கட்சிகள் கடிதம் எழுதியுள்ளது. தமிழ் மொழியை சிறுமைப்படுத்தி சமஸ்கிருதத்தை திணிக்க கல்விக்கொள்கையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.