×

வெளிநாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குடும்ப உறுப்பினர் மரணம், உடல்நலக்குறைவு, கர்ப்பிணி என்றால் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர். புதிய நடைமுறைகள் ஆக.8-ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் எனவும் கூறியுள்ளது.


Tags : Foreigners ,Department of Health , Abroad, Isolated, Federal Department of Health
× RELATED ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்: 5 வெளிநாட்டினர் கைது