×

புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதிய கல்விக்கொள்கையால் புதுச்சேரியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மக்கள் கருத்தை கேட்ட பிறகே புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும். கொரோனா சூழலில் மாணவர்கள் கல்வி பயில மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து தர வேண்டும். புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை தர முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Narayanasamy ,Chief Minister ,Pondicherry , New Education Policy, Pondicherry, Chief Minister Narayanasamy
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...