×

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Center ,districts , Tamil Nadu, Rain, Meteorological Center
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு...