×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான தலைமைக்காவலர் முருகன் ஜாமீன் கோரி மனுதாக்கல்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான தலைமைக்காவலர் முருகன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். தலைமைக்காவலர் முருகனின் ஜாமீன் மனுவை ஐகோர்ட் மதுரை கிளை திங்கள்கிழமை விசாரிக்கிறது.

Tags : Murugan ,Sathankulam , Sathankulam, father, son murdered, Murugan, petition for bail
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...