×

விசாகப்பட்டினத்தில் கப்பல் கட்டும் துறைமுகத்தில் கிரேன் கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் துறைமுகத்தில் கிரேன் கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்துள்ளனர். திடீரென கிரேன் சாய்ந்ததால் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அடியில் சிக்கிக்கொண்டனர். மேலும் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Visakhapatnam ,shipyard , 10 people,killed,crane, shipyard ,Visakhapatnam
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...