×

நெல்லை மாவட்டத்தில் புதிதாக 175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் புதிதாக 175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இதுவரை 5,387 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,850 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 2,226 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : district ,exposure ,newcomers ,Corona ,Nellai , Rice, corona, vulnerability
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...