×

புதுச்சேரியில் தொழிலதிபரை கடத்தி பணம், நகை பறித்த 4 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் குருவேல்(50) என்ற தொழிலதிபரை கடத்தி பணம், நகை பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குருவேலை கடத்திய மர்மநபர்கள் அவரிடம் இருந்து நகை மற்றும் ரூ.1 லட்சத்தை பறித்துச் சென்றுள்ளனர். இந்த கடத்தல் தொடர்பாக சந்திரமோகன், முரளி, வினோத்குமார் மற்றும் கோபாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : kidnapping businessman ,Pondicherry , 4 arrested ,kidnapping ,businessman ,Pondicherry
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...