டெல்லி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய சகோதர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள். ஒரு நியாயமான, இணக்கமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க இந்த நாள் நம்மை ஊக்குவிக்கட்டும். சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தின் ஆவி வளர்க்கப்படட்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.