×

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 3,12,883 பேர் விண்ணப்பம்: உயர்கல்வித்துறை தகவல்

டெல்லி: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 3,12,883 பேர் விண்ணப்பித்துள்ளனர் என உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. விண்ணப்ப பதிவு இன்று இரவு 11.59 மணியுடன் நிறைவடையும் சூழலில், 3,12,8830பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 2,25,819பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 1,29,030பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 1,00,954பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். மேலும் 5,175பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர் எனவும் கூறியுள்ளது.


Tags : Government Arts , Government College of Arts and Sciences, Application, Higher Education
× RELATED கல்லூரி வளாகத்தில் இருந்த தேனீக்கள் தீவைத்து அழிப்பு