×

அரசால் அங்கீகரிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெறப்பட்ட இறைச்சி கூடங்களில் மட்டுமே விலங்குகள் வெட்டப்பட வேண்டும்: சென்னை மாநகராட்சி

சென்னை: அரசால் அங்கீகரிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெறப்பட்ட இறைச்சி கூடங்களில் மட்டுமே விலங்குகள் வெட்டப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மத நிகழ்வுகளின் போதும், வழிபாடுகளின் போதும் இறைச்சிக்கு என விலங்குகள் வெட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி பக்ரீத் பண்டிகைக்காக அனுமதி பெற்ற இறைச்சி கடைகளில் மட்டுமே விலங்குகள் வெட்ட வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.


Tags : Chennai Corporation ,government ,slaughterhouses , License, Slaughterhouses, Animals, Chennai Corporation
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...